Skip links

tisl

ஏறாவூர்ப்பற்றில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

2022 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்தில்

மண்முனைப்பற்றில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

2022 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலகத்தில்

ஏறாவூரில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

2022 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் நடைபெற்றது. ‘Local Initiatives
This website uses cookies to improve your web experience.