ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி திட்டம் உலகவங்கி நிதிக்கு நடந்தது என்ன?
உலகிலேயே மிகச்சிறந்த முதலீடாக ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி கருதப்படுகிறது. குழந்தைகளின் இந்த ஆரம்பக் கல்வியே எதிர்கால செயற்பாடுகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இலங்கையிலும் இவ்வாறு முன்பள்ளிக்