Skip links

පොදු දේපළ අවභාවිතය තේමා කරගත් විද්වත් සංවාද මණ්ඩපය; සම්භාෂණ 2022

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය විසින් සංවිධානය කරන ලද “සම්භාෂණ” විද්වත් කතිකාව මාර්තු 28 වන දින කොළඹ ග්‍රෑන්ඩ් ඔරියන්ටල් හෝටලයේ දී පැවැත්විණි.

මහජන සංවාදමය වේදිකාවක් වශයෙන් වාර්ෂිකව පවත්වන සම්භාෂණ වැඩසටහන මෙවර පොදු දේපළ අවභාවිතය තේමා කරගනිමින් සිදු කෙරිණි.

සාකච්ඡාව සඳහා සහභාගී වූ විද්වත් මණ්ඩලයට ව්‍යාපාර පිළිබඳ කාරක සභාව හෙවත් කෝප් කමිටු සභාපති පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු (මහාචාර්ය) චරිත හේරත්, කෝප් කමිටු සාමාජික පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු (ආචාර්ය) හර්ෂ ද සිල්වා, හිටපු කෝප් කමිටු සභාපති හිටපු  පාර්ලිමේන්තු මන්ත්‍රී ගරු සුනිල් හඳුන්නෙත්ති සහ පැෆරල් සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂ රෝහණ හෙට්ටිආරච්චි යන මහත්වරු අයත් වූහ.

පොදු දේපළ අවභාවිත වන ආකාරය, කෝප් සහ කෝපා කමිටුවල කාර්යභාරයන් සහ වගකීම්, කෝප් කමිටුව මුහුණ දෙන අභියෝග, මැතිවරණ ආශ්‍රිත පොදු දේපළ අවභාවිතය මෙන් ම රටේ වත්මන් අර්බුදයට පොදු දේපළ අවභාවිතය හේතුවක් වී ඇති ආකාරය යනා දී කරුණු පිළිබඳ ව මෙහි දී සාකච්ඡාවට ලක් විය. සාකච්ඡාව අවසානයේ සභාවේ අසුන්ගෙන සිටි අයට විද්වත් මණ්ඩලය වෙත සිය ගැටලු ඉදිරිපත් කර දීමේ අවස්ථාව ද හිමි විය. මැතිවරණ කාලසීමාවේ වන පොදු දේපළ අවභාවිතයට ප්‍රතිපත්තිමය විකල්පයක් ගෙන ඒමේ අරමුණෙන් මාර්ගගත මහජන පෙත්සමක් ද මෙහි දී හඳුන්වා දෙන ලදි. මෙම පෙත්සම නිශ්චිත අත්සන් ප්‍රමාණයක් ලබා ගැනීමෙන් පසු මැතිවරණ කොමිෂන් සභාවටත්, නීති කෙටුම්පත් දෙපාර්තමේන්තුවටත්, අවසානයේ නීති කෙටුම්පතක් ලෙස පාර්ලිමේන්තුවටත් ඉදිරිපත් කිරීමට අපේක්ෂා කෙරේ.

මෙම අවස්ථාවට රාජ්‍ය නිලධාරීන්, මාධ්‍යවේදීන්, සිවිල් සංවිධාන ක්‍රියාකාරීන් ඇතුළු මේ පිළිබඳ උනන්දුවක් දැක් වූ පිරිසක් සහභාගී වූහ.

 

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்: சம்பாஷணை 2022

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலானது கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் மக்கள் அரங்கில் இம்முறை பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தல் எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவருமான கெளரவ. (பேராசிரியர்) சரித்த ஹேரத், பாராளுமன்ற உறுப்பினரும் COPE குழுவின் உறுப்பினருமான கெளரவ. (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் COPE குழுவின் தலைவருமான கெளரவ. சுனில் ஹதுன்நெத்தி மற்றும் பஃவ்ரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொதுச் சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படும் விதம், COPE மற்றும் COPA குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள், COPE குழு எதிர்கொள்ளும் சவால்கள், தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் மற்றும் இவ்வாறான பொதுச் சொத்துக்களின் தவறான பயன்பாடே நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு ஒரு காரணாமாக அமைந்தது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல் முடிவில் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கு தங்களது கேள்விகளை கேட்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தேர்தல் காலங்களில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக உரிய மாற்றுக் கொள்கையொன்றை உருவாக்கும் நோக்கில் இணையவழி மக்கள் கோரிக்கையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கையொப்பங்களை பெறப்பட்ட பின், குறித்த மக்கள் கோரிக்கையானது தேர்தல் ஆணைக்குழு, சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் இறுதியாக பாராளுமன்றத்தில் வரைவுச் சட்டமாக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.