Skip links

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් මිරිස්සේ දී

තොරතුරු දැනගැනීමේ අයිතිය (RTI) පිළිබඳ දැනුම්වත් කිරීමේ වැඩසටහනක් 2022 පෙබරවාරි 28 වන දින මිරිස්ස ශ්‍රී ඉන්ද්‍රරතන මහා විද්‍යාලයේ දී පවත්වන ලදි. ගාල්ල දිස්ත්‍රික් තොරතුරු දැනගැනීමේ මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කරන ලද මෙම වැඩසටහනට සම්පත් දායකත්වය ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ආයතන විසින් සපයන ලදි.

50කට අධික පිරිසක් සහභාගී වූ මෙම වැඩසටහනේ දී තොරතුරු දැනගැනීමේ පනත හඳුන්වා දීම සහ RTI අයදුම්පත් පිරවීමේ පුහුණුව පිළිබඳ පුළුල් අවබෝධයක් ලබා දීම සිදු කෙරිණි.

 

மிரிஸ்ஸவில் இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று மிரிஸ்ஸ ஸ்ரீ இந்திரதன மாகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வானது காலி மாவட்ட RTI வசதிப்படுத்தல் மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதேவேளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு வளவாளராக செயற்பட்டது.

50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அறிமுகம் மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் படிமுறை பற்றிய விரிவான கரைந்துரையாடல் என்பன இடம்பெற்றன.

Leave a comment

This website uses cookies to improve your web experience.